Nature

சுவையான கதை.Interesting Story.Suvai.

முன்னொரு காலத்தில், ஒரு அழகான நதிக்கரையில் ஆசிரமம் ஒன்று இருந்தது.  அந்த ஆசிரமத்தில் இருந்த குரு இராமபக்தர் என்பதால் தன்னுடைய சீடர்களுக்கு இராமனின் பெருமைகளைக் கூறுவதும் பாடுவதுமாக இருந்தார்.  அவற்றோடு, நாள்தோறும் வரிசைப்படி பூசைகள் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தோடு…
plant in rain

புது மழை.The Rain.Pudhu Mazhai.

சூல்கொண்ட கருமேகம்  காற்றின் கையை இறுகப் பற்றி   மடியில் ஏந்திய மழைக்கரு தாங்கி   மெதுவாய் நடந்து, மெல்ல நகர்ந்தது.   சாதகமான சூழல் என்றே  மின்னும் ஒளி சமிக்கை செய்ததும் தேகம் திரண்டு நெகிழ்ந்த மேகம்  இடியின் முழக்கம் ஒலிக்கச் செய்தது.…