வியப்பின் சிறுதுளிகள். Viyappin Siruthuligal.

    சிறு புள்ளி போன்ற ஒரு விதைக்குள் வேரும், மரமும், கிளையும், இலையும் ஒளிந்து இருந்தது எப்படியோ! ........................................................................ வண்ணப்பூக்கள் காலை நேரம், வெள்ளைப்பூக்கள் மாலை மலரும் என்று வண்ணத்திற்கும் வாசத்திற்கும் முறை அமைத்தது  யாரோ! ............................................................. விளக்கின் வெளிச்சம்…

ரௌத்திரம் “பழகு”. Roudhram “Pazhagu”. கோபம்! கையாள வேண்டியது .

  வாதம் செய்யும்  வாளின் கூர்மை,   வீண்வாதம் தவிர்க்கும் கேடய வலிமை.   தீக்குச்சியின்   தலைக்கனத்திற்கு  தீப்பெட்டியின்   தன்மையே   பதில் சொல்கிறது.   தகிக்கும் நெருப்பைக்   குளிர வைக்க   நீரைச் சேர்க்கலாம், ஆனால், கொதிக்கும் நீரைக்  குளிர்விக்க நெருப்பை விலக்குவதே  முதல்…

அதோ அந்தப் பறவை போல. Adho Antha Paravai Pola.

சிறகுகள்: கூடிப் பேசி கொத்தும் குருவிகள் மகிழ்ச்சியின் சத்தம் பகிர்கிறதே!   உயரப்பறக்கும் குருவிகள் கூட்டம் உள்ளத்தில் உவகையும் தருகிறதே!   சுமைகள் அற்ற சுதந்திரம் என்பதை சுவைக்கும் ஆற்றல் தெரிகிறதே!   காற்று வெளியில், கால்தடம் பதியா பறவையின் நகர்வு,…

என்றும் முழுநிலவே. Endrum MuzhuNilave.

      பார்வைகள்:   வட்ட நிலவே    தேயும், வளரும் என்று  வந்தவர் எல்லாம்  சொன்னாலும்,    அமாவாசை அன்று   பௌர்ணமி இன்றென  அந்தாதியே   பாடினாலும்,    நிலவின் மாற்றம்  நிலத்திலும் தெரிவதாய்  நிருபணமே  செய்தாலும்,   வளர்பிறைக்கும் …