கல்வியா, செல்வமா, வீரமா? Kalviya, Selvama, Veerama? Legendary Persons.

கல்வியா, செல்வமா, வீரமா? இது  நமக்கு நன்கு தெரிந்த பாடல் வரிதான். ஆனால் இந்த  மூன்றில் எது சிறந்தது என்று நாம் ஆராயப்போவதில்லை.  ஏனெனில், ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? என்று கேட்டு,  இந்த மூன்றும் துணை இருந்தால்தான் நலம் சேரும் என்று, அந்தப்…

மாதமும் மாரிப் பொழிகிறதா? Maathamum Maari Pozhikirathaa? Is It Raining Properly?

மழைஉதிர்காலம்: இப்போது மழைக்காலம் என்பதால் மழையோடு தொடர்புடையச்  செய்திகளை, நம் சிந்தனைகளாகப் பார்க்கலாம்.  அரசர் என்றால் "மாதமும் மாரிப் பொழிகிறதா?" என அமைச்சரைக் கேட்டுத் தெரிந்து கொள்வார், என்று  நகைச்சுவையாகக் கூறுவது உண்டு.   உண்மையில், மழைப் பொழிவது அரசருக்கும் தெரியும் என்றாலும், மழையின்  சரியான அளவை அந்தத் துறைக்கான அமைச்சரே அதிகாரப்…

வளர்ச்சி! வகுப்பறையிலா, வலைதளத்திலா? Valarchchi, Vagupparaiyilaa,Valaithalaththilaa? Growth By Classroom or Network

அட்சயப்பாத்திரம்: கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, நீதி  போன்ற துறைகள், தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற உன்னத நிலைக்கு உயர்ந்து நிற்பவை.  மிகவும் கண்ணியமாக மதிக்கத் தக்க இந்தத் துறைகள், ஒரு நாட்டின் வளர்ச்சியையும், வல்லமையையும்  உலகஅரங்கில் உயர்த்தும் தூண்கள்.   இவற்றுள் கல்வி…