இயற்கை வளம் காப்போம்: Iyarkkai valam kaapom. Let’s Save Natural Resources.

    வாழைமரம் வளர்ந்து நின்று காய்கனிகள் தந்த பின்னே   கன்றுக்கு வழிகாட்டி   தன்னிருப்பை எருவாக்கும்.   ஓரறிவு உயிர்கள் எல்லாம் உயர்ந்து நின்று வழிகாட்ட   ஆறு அறிவு மனிதன் மட்டும்   அரை அறிவாய் குறைந்தது…