Scuba diver and shark

கிறிஸ்டினா! கடல் சுறாக்களைக் காக்கும் கருணை. Cristina! The Kindness that Saves Sharks. Cristina! Kadal Suraakkalai Kaakkum Karunai.

சுறாக்களின் தாய்: பரந்து விரிந்திருக்கும் கடலில் பிரமாண்டமாக வலம்வரும் சுறாக்களைத் தனது அன்பின் வலிமையால் குழந்தைகளாக்கிக் கொண்டவர் கிறிஸ்டினா.  இவர், கடலுக்குள் வாழும் சுறாக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றின் பிரச்சனைகளை நீக்கினார் என்பதே மிகவும் ஆச்சர்யம் தருகிறது என்றால், கிறிஸ்டினாவுடன் சுறாக்களுக்கு…
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்?   Anbirkku Undo Adaikkum Thaazh? The Greatness Of Love.

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? Anbirkku Undo Adaikkum Thaazh? The Greatness Of Love.

உயிர்களிடத்தே அன்பு வேண்டும்: "அன்பின் வழியது உயிர்நிலை" என்று வள்ளுவர் கூறியது போல், அன்புடன் இருப்பதே உயிருடன் இருப்பதற்கான உண்மையான ஆதாரம் ஆகும்.  உலகில் வாழும் உயிர்களிடத்தில் எந்தப் பேதமும் இல்லாமல் அன்பு செலுத்துவதே அன்பின் உயர்ந்த நிலையாகும்.   அத்தகைய அன்பின் காரணமாக…