Posted inSinthanai Thuligal Tamil Kavithaigal Tamil Poems சுட்டியின் டச். Chuttiyin Tuch. குழந்தையும் தெய்வமும். யார் சொன்னது, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று? கடவுள் சிலையைக் குழந்தை தொட்டதும், டோன்ட் டச்! என்றது ஒரு குரல். குட் டச் தானே? குழப்பத்தில் கேட்டது மற்றொரு குழந்தை. குழந்தைத்தனமாக. Posted by VENKATALAKSHMI January 26, 2023