பூவா தலையா? Poova Thalaiya? Head or Tail?
இயல்பு: பக்கமிருக்கும் நாவை பதம் பார்க்கும் பற்களும், காணாத இடத்தின் வலியைத் தாளாமல் கலங்கும் கண்களும் ஒரே முகத்தில்தான் இருக்கின்றன. பூவா, தலையா? சுண்டப்பட்ட நாணயம் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக மண்ணில் வந்து நின்றது. ஆம்.…