அன்பு எனப்படுவது யாதெனின். Anbu Enappaduvathu Yaathenin. What is Love?
அன்புமொழி: தன்னைப் போல பிறரை என்னும் தன்மை வேண்டுமே அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே! என்ற பாடலைக் கேட்டிருப்போம். இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை உணர்ந்து…