The parrots are on the tree

அன்பே வாழ்க்கை. Love is Life.

 இறைவனின் உலகம்.  மதிய நேரத்துப் பள்ளி மணி,  ஒலித்தது உணவு இடைவேளை. மலர்ந்து சிரித்து ஓடி வந்து  கூடி அமர்ந்தனர் குழந்தைகள்.    பிஞ்சு விரல்கள் உணவை எடுக்க  நழுவி விழுந்தன சில பருக்கைகள். சிந்திய சோறு பூமாதேவிக்கு! என்று, குறுநகை பூத்தது…
A parrot with tiger face

பெண்ணே! நில், கவனி, செல்! Attention Ladies. Penne Gavani.

பெண்ணே! நீ யார் என்ற உண்மையைத்தான் உணர்ந்தாயா? உலகம் சொல்லும் உருட்டுகள் எல்லாம் உண்மைகள் என்றே நினைத்தாயா?   உனக்குள் இருக்கும் உன்மனதை உன்னையன்றி யார் அறிவார்? உன்னை மதிக்கும் உறவுக்கெல்லாம் உனைப்போல் அன்பை யார் தருவார்?    பெண்ணே! நீ…
Mother care about her toddler

எதிர்பார்ப்புகள்! வலியா, வலிமையா? Ethirpaarppugal! Valiya, Valimaiya? Expectations Are Pain or Gain?

பொதுவான பார்வை: உயர்ந்த குறிக்கோளும், அதை நோக்கிய உழைப்பும்தான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றுகிறது. அப்படியானால் அதற்கான கனவுகளும், எதிர்பார்ப்புகளும் நமக்கு வலிமையைத்தானே தரவேண்டும்.  மாறாக சில சமயங்களில் வலியைத் தருவது ஏன்?  பொதுவாக அனைவரும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுவதும்…