Sudoku puzzle

தன்னம்பிக்கையின் பயணம்.The Journey of Self-Confidence

தன்னம்பிக்கை: உலகில் வாழும் எண்ணற்ற உயிரினங்களுள் மனிதனுக்கு மட்டுமே தன்னம்பிக்கை எனும் வரம் மிகப்பெரிய பலமாக வாய்க்கப் பெற்றிருக்கிறது.  தன்னிடம் உள்ள அந்த வரத்தின் மேன்மையை உணர்ந்து, தொடர்ந்து உறுதியாகப் பயன்படுத்தும் மனிதனே தன்னம்பிக்கையின் பலனைப் பெற்றுச் சிறப்பாக வளர முடிகிறது. …
பெற்றோர் என்ற பெற்றவர்கள்.  Parents.Petror Endra Petravarkal.

பெற்றோர் என்ற பெற்றவர்கள். Parents.Petror Endra Petravarkal.

உடலும் உயிரும் தந்தவரைப்  பெற்றோர் என்றே கூறுகின்றார். தந்தது எல்லாம் பெற்றதுதான்  என்றே அப்பெயர் பெற்றாரா!   யாரிடமிருந்து எதைப் பெற்று  பெற்ற கடனை அடைக்கின்றார்! பிள்ளைகள் என்ற பேறு பெற்று அவர்கள் நலனே மனதில் பெற்று   தலைமுறை தாக்கம்…
A house in beautiful village

இல்லறம் என்பது நல்லறம் ஆகும். எப்போது? Illaram Enbathu Nallaram Aakum. Eppothu? Home Is Built By Heart.

அரண்மனை: வழக்கமான உற்சாகம் இல்லாமல் வாட்டத்தோடு இருந்த மன்னன், தன்னைக் கவனித்த அமைச்சரிடம், "தம்பதிகளுக்குள் வாக்குவாதமோ, பிரச்சனையோ இல்லாமல் வாழமுடியுமா?  அப்படி யாரவது நம்நாட்டில் இருக்கிறார்களா?", என்று கேட்டார். மன்னனின் முகவாட்டத்திற்கான காரணத்தை யூகித்த அமைச்சர், "கணவன் மனைவிக்குள் ஒருநாள்கூட கோபம்…