வியப்பின் சிறுதுளிகள். Viyappin Siruthuligal.

    சிறு புள்ளி போன்ற ஒரு விதைக்குள் வேரும், மரமும், கிளையும், இலையும் ஒளிந்து இருந்தது எப்படியோ! ........................................................................ வண்ணப்பூக்கள் காலை நேரம், வெள்ளைப்பூக்கள் மாலை மலரும் என்று வண்ணத்திற்கும் வாசத்திற்கும் முறை அமைத்தது  யாரோ! ............................................................. விளக்கின் வெளிச்சம்…

மாதமும் மாரிப் பொழிகிறதா? Maathamum Maari Pozhikirathaa? Is It Raining Properly?

மழைஉதிர்காலம்: இப்போது மழைக்காலம் என்பதால் மழையோடு தொடர்புடையச்  செய்திகளை, நம் சிந்தனைகளாகப் பார்க்கலாம்.  அரசர் என்றால் "மாதமும் மாரிப் பொழிகிறதா?" என அமைச்சரைக் கேட்டுத் தெரிந்து கொள்வார், என்று  நகைச்சுவையாகக் கூறுவது உண்டு.   உண்மையில், மழைப் பொழிவது அரசருக்கும் தெரியும் என்றாலும், மழையின்  சரியான அளவை அந்தத் துறைக்கான அமைச்சரே அதிகாரப்…