plant in rain

புது மழை.The Rain.Pudhu Mazhai.

சூல்கொண்ட கருமேகம்  காற்றின் கையை இறுகப் பற்றி   மடியில் ஏந்திய மழைக்கரு தாங்கி   மெதுவாய் நடந்து, மெல்ல நகர்ந்தது.   சாதகமான சூழல் என்றே  மின்னும் ஒளி சமிக்கை செய்ததும் தேகம் திரண்டு நெகிழ்ந்த மேகம்  இடியின் முழக்கம் ஒலிக்கச் செய்தது.…
வியப்பின் சிறுதுளிகள்.  Viyappin Siruthuligal.

வியப்பின் சிறுதுளிகள். Viyappin Siruthuligal.

  சிறு புள்ளி போன்ற ஒரு விதைக்குள் வேரும், மரமும், கிளையும், இலையும் ஒளிந்து இருந்தது எப்படியோ! ........................................................................ வண்ணப்பூக்கள் காலை நேரம், வெள்ளைப்பூக்கள் மாலை மலரும் என்று வண்ணத்திற்கும் வாசத்திற்கும் முறை அமைத்தது  யாரோ! ............................................................. விளக்கின் வெளிச்சம் நாடும்…
Natural reservoir like lake

மாதமும் மாரிப் பொழிகிறதா? Maathamum Maari Pozhikirathaa? Is It Raining Properly?

மழைஉதிர்காலம்: இப்போது மழைக்காலம் என்பதால் மழையோடு தொடர்புடையச்  செய்திகளை, நம் சிந்தனைகளாகப் பார்க்கலாம்.  அரசர் என்றால் "மாதமும் மாரிப் பொழிகிறதா?" என அமைச்சரைக் கேட்டுத் தெரிந்து கொள்வார் என்று  நகைச்சுவையாகக் கூறுவது உண்டு.   உண்மையில், மழைப் பொழிவது அரசருக்கும் தெரியும் என்றாலும்,…