நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

வீடு: வீடு என்ற சொல் இல்லம், இல்லறம் என்ற இரண்டு விதமான அபிப்பிராயங்களைத் தாங்கி நிற்கிறது.   1.இல்லம் (House):  இல்லம் என்பது அதன் இருப்பிடம், தோற்றம், அமைப்பு, பொருளாதார மதிப்புப் போன்ற கட்டடத்தின் தன்மையாக, புறப்பொருளாக, வசிப்பிடமாக வெளிப்படுகின்றது.  மேலும், தனக்குள்…

ஈகோ, சுயமதிப்பு: வேறுபாடுகளும், விளைவுகளும். Ego, SuyaMathippu: Verupaadukalum, Vilaivukalum .Ego and Self Esteem. Differences.

ஈகோ, நல்லதா? கெட்டதா? ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது அடிப்படை வளர்ச்சிக்கு உதவும் ஈகோவோடுதான் பிறக்கிறது.  இந்த ஈகோவால்தான் குழந்தை தனக்கு வேண்டியதை பெறுவதற்கான செயல்பாடுகளை இயல்பாகச் செய்கிறது.  எந்தப் புரிதலும் இல்லாத, வேறு உணர்வுகள் ஏதும் தெரியாத நிலையில், குழந்தையின் அறிமுக உணர்வாக ஈகோ…

தன்னம்பிக்கை, தற்பெருமை.வேறுபாடுகள். Thannambikkai, Tharperumai. Verupaadugal. Diference Between Self Confidence and Boast.

தன்னம்பிக்கை:- சுய விசாரணை:- 'தன் வலிமையும், செயலின் வலிமையும் தெரிந்து செயல்படும் தன்மையே தன்னம்பிக்கையான செயலாக வெளிப்பட்டு வெற்றிபெறும்'.  ஒரு செயலின் தன்மையை அறிந்து, அதில் உள்ள சவால்களையும், விளைவுகளையும் கையாளும் திறமையே தன்னம்பிக்கை ஆகும். மேலும், எதிர்பாராமல் வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்…