A black colour cup has the message that you can win if you want

ஆதாரபூர்வமான நம்பிக்கையே, தன்னம்பிக்கை. Aathaarapoorvamaana Nambikkaiye, Thannambikkai.Basic Proofs of Belief is the Evidence of Self Confidence,

நம்பிக்கையின் ஆதாரம்:  குறிக்கோளில் வெற்றியடைய வேண்டும் என்ற மனதின் ஒரு எண்ணம் நிறைவேற, நடைமுறையில் பல செயல்நிலைகளைக் கடக்க வேண்டி உள்ளது.  இவ்வாறு கடந்து வரும் செயல்பாடுகளே, தகுதிக்கான ஆதாரங்களாக (Proof of Active Activityயாக) மூளையில் பதிவாகின்றன.   மூளையின் இந்தப்…
நம்பிக்கையின் இலக்கு.  Nambikkaiyin Ilakku. Benchmark of Belief.

நம்பிக்கையின் இலக்கு. Nambikkaiyin Ilakku. Benchmark of Belief.

இலக்கு: 'ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மனிதர்களால் ஓடிக் கடக்க முடியாது', என்று யாராவது கூறினால், இன்று அந்தக் கருத்து நகைப்புக்கு உரியதாகவே இருக்கும்.   ஆனால், 1954 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள்வரை உலகம்…
மாற்றம் மனதிலும் வேண்டும்.  Maatram Manathilum Vendum. Change is Also Need in The Mindset.

மாற்றம் மனதிலும் வேண்டும். Maatram Manathilum Vendum. Change is Also Need in The Mindset.

நேற்று போல் இன்று இல்லை: மனிதன், தோன்றிய காலம்முதல் பலவகையான மாற்றங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதன் மூலமே தன்னுடைய வளர்ச்சியை வெளிப்படுத்துகிறான்.  மாற்றம் ஒன்றே மாறாதத் தன்மையுடையது என்று கூறப்படும், இந்த மாற்றம் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் முன்னேற்றமாக இருக்கும்போது முழுமையான பலனைத் தருகிறது.  இதனால், சமுதாயமும் வளர்ச்சிப்பாதையில் பெருமையாக நடைபோடுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. …
Holding hands with care

அன்பு எனப்படுவது யாதெனின். Anbu Enappaduvathu Yaathenin. What is Love?

அன்புமொழி:  தன்னைப் போல பிறரை என்னும்  தன்மை வேண்டுமே  அந்தத் தன்மை வர உள்ளத்திலே  கருணை வேண்டுமே!  என்ற பாடலைக் கேட்டிருப்போம்.  இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை உணர்ந்து…
Mother care about her toddler

எதிர்பார்ப்புகள்! வலியா, வலிமையா? Ethirpaarppugal! Valiya, Valimaiya? Expectations Are Pain or Gain?

பொதுவான பார்வை: உயர்ந்த குறிக்கோளும், அதை நோக்கிய உழைப்பும்தான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றுகிறது. அப்படியானால் அதற்கான கனவுகளும், எதிர்பார்ப்புகளும் நமக்கு வலிமையைத்தானே தரவேண்டும்.  மாறாக சில சமயங்களில் வலியைத் தருவது ஏன்?  பொதுவாக அனைவரும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுவதும்…