நண்பர்களும், நட்பும். Nanbargalum, Natpum. Friends and Friendship.

நட்பு எனும் நாகரிகம்: பிறப்பால் ஏற்பட்ட உறவுகள் எவையும் நாம் தேர்ந்தெடுத்து அமைவதில்லை.  தேர்ந்தெடுக்கப்படும் உறவுகள் எல்லாம் நட்பாய் மலர்வதில்லை.  அன்பால் இணைந்த இத்தகைய உறவுகளும் நட்போடு பழகும்போது அந்த உறவு மேலும் பலப்படும் என்பதால் அன்பினும், நட்பு உயர்ந்த நாகரிகமாகப்…

மனவளமே உண்மையான மதிப்பை உயர்த்தும். Manavalame Unmaiyaana Mathippai Uyarththum.The Quality of Mind is The Real Eligibility.

மனவளமே மதிப்பை உயர்த்தும்: ஓர் ஊரில் வாழ்ந்த குரு, அவருடைய சீடர்களிடம், "குருகுலத்தில், மாணவப் பருவம் முடிந்த பின்னர், உலக வாழ்க்கைக்காக வேலை, குடும்பம் என்று வாழ்வது கடமை.  அதைச் செய்துகொண்டே, நம்முடைய மனதின் தகுதிகளான நல்ல பண்புகளை நாள்தோறும் வளர்த்துக்கொள்வதும்,…

நிலையான பண்புகள் நீடித்த பலன் தரும். Nilaiyaana Panbukal Neediththa Palan Tharum. Great Properties Lead The Quality of Life.

நாட்டுமக்கள் மீது அன்பு நிறைந்த, மிக நேர்மையான மன்னருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.  இந்த நான்கு மகன்களுள் நாட்டைச் சிறப்பாக ஆள்வதற்கான தகுதி, நியாயமாக  யாருக்கு இருக்கிறதோ அவனுக்கே மகுடம் சூட்ட வேண்டும் என்று மன்னர் நினைத்தார்.  இதனால் வருங்கால மன்னனை தேர்ந்தெடுக்கும் வழக்கமான முறைகளைத்…