நிழலின் அருமை. Nizhalin Arumai. The Caliber of the Shadow.

நிழலின் அருமை. Nizhalin Arumai. The Caliber of the Shadow.

வெயிலில் நிழல். கோடையின் கொடுவெயிலோடு பேச்சுவார்த்தை நடத்தும் மரம், குளிர்நிழல் கொடுத்து மடியில் இளைப்பாறுதல் தருகிறது.   வெளுக்கும் வெயிலோ குடையைச் சுடுகிறது, குடையின் நிழலோ கொடையாய் வருகிறது. ஒளியில் நிழல்.  ஒளியின் இருப்புக்கு ஒற்றை சாட்சி. விரிந்தும் விலகியும் நிழலின்…

மனவலிமையை வளர்த்துக்கொள்வது எப்படி? Manavalimaiyai Varththukkolvathu Eppadi? How to Establish the Mental Strength?

உன்னால் முடியாதென்று யார் சொன்னாலும் நம்பாதே.  உனக்குள் இருக்கும் திறமையைக் கண்டுபிடிக்க முதலில் "உன்னை நீ நம்பு", என்று தான் வாழ்ந்து காட்டிய ஒரு வீரரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சிலவற்றை நம் சிந்தனையில் காண்போமா?   காஷியஸ் மார்செல்லஸ் கிளே என்ற பத்துவயது சிறுவன்…

எது உண்மையான அறிவு? Ethu Unmaiyaana Arivu? Which One is Real Knowledge?

ஓர் ஊரில் வீரன் என்பவன் இருந்தான்.  அவனுடைய ஊருக்கு அருகில் இருக்கும் அடர்ந்த காட்டில் விலங்குகள் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக எப்போதும் அவன் வில்லும் அம்பும் தோளில் வைத்திருப்பான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள்.  அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதையே  தன்னுடைய குறிக்கோளாக வைத்திருந்தான்.…

தகுதியின் அளவுகோல். கதையும், கருத்தும். Thaguthiyin Alavukol. Kathaiyum, Karuththum. Standard of Quality.

ஒரு நாட்டின் மன்னர் தன் நாட்டுமக்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டவராக இருந்தார்.  அதனால் அனுபவம் நிறைந்த மதியுக மந்திரிகள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்தி நல்லபடியாக ஆட்சி செய்து கொண்டிருந்தார்.   மேலும், மக்களின் உண்மையான நிறை, குறைகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல…