தன்னம்பிக்கையின் சின்னம். Thannambikkaiyin Chinnam. Symbol Of Self Confidence.

தன்னம்பிக்கையின் சின்னம். Thannambikkaiyin Chinnam. Symbol Of Self Confidence.

  வாழ்த்து: "ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, மூங்கில் போல் சூழ்ந்து.." என்ற வாழ்த்துமொழிக்கேற்ப மனிதர்கள் வாழவேண்டிய முறைக்குத் தாவரங்கள் முன்னோடிகளாகத் திகழ்கின்றன. மிகச்சிறிய புல் பூண்டு முதல் ஓங்கி உயர்ந்து, பலகிளைகளுடன் பரவியிருந்து, விழுதுகள் விட்டு விரிந்திருக்கும் உறுதியான மரங்கள்…

அனுபவங்கள் நடைமுறையில் எவ்வாறு பயன்படுகின்றன? Anubavangal Nadaimuraiyil Evvaaru Payanpadukindrana? How Experiences are Used in Practice?

அனுபவம் என்றால் என்ன? ஒரு சூழ்நிலையில் நடக்கும் ஒரு நிகழ்வு பலருக்குப் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  அதிலிருந்து கற்றுக்கொள்வதும் அனைவருக்கும் ஒரே விதமாக இல்லாமல், அவரவர் புரிதலுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாகப் பதிவாகிறது. இதை எளிமையாக விளக்குவதற்குத் அன்புபாவங்கள்,நடைமுறை,துளிகள்,தன்னம்பிக்கை,குரங்குகள்,குள்ள,வியாபாரி,முன்னோர்,தூண்டுதல்,வலிமை,கவனம்,பயன்படுத்துதல்,சிறப்பு,மதிப்பு,புதுமை,துணையாக ஒரு…

பாடம் சொல்லும் சுடர் விளக்கு. Paadam Sollum Sudar Vilakku.

  நிமிர்ந்து நில்.   நிமிர்ந்து நின்றால்   சுடரை வளர்க்கும் விளக்கின் எண்ணெய், முழுகி விழுந்தால்  அதுவே விழுங்கும் சுடர்தன்னை. வாழும் சூழலின்   வாய்ப்புக் கண்டு,   நிமிர்ந்து நின்று  செயலாற்று! என    நித்தமும் சொல்லும்  சுடர் விளக்கு.   

நேற்று, இன்று, நாளை. Netru, Indru, Naalai. Be In The Moment.

காலம் சொல்லும் பாடம்: நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம். இன்று என்பது நிகழ்காலத்தில் காலூன்றி,…

நிலையான பண்புகள் நீடித்த பலன் தரும். Nilaiyaana Panbukal Neediththa Palan Tharum. Great Properties Lead The Quality of Life.

நாட்டுமக்கள் மீது அன்பு நிறைந்த, மிக நேர்மையான மன்னருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.  இந்த நான்கு மகன்களுள் நாட்டைச் சிறப்பாக ஆள்வதற்கான தகுதி, நியாயமாக  யாருக்கு இருக்கிறதோ அவனுக்கே மகுடம் சூட்ட வேண்டும் என்று மன்னர் நினைத்தார்.  இதனால் வருங்கால மன்னனை தேர்ந்தெடுக்கும் வழக்கமான முறைகளைத்…

கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும். Katrukkoduppathum, Katrukkolvathum. Teaching and Learning.

சின்னஞ்சிறு கதை: சிறுவர்களாக இருந்த, பாண்டவர்கள் ஐவரும், கெளரவர்கள் நூறுபேரும் சேர்ந்து துரோனரிடம் குருகுலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம் அது.  (கற்றுக்கொடுக்கும் முறையில் துரோணர் பாரபட்சம் காட்டுவதாக பீஷ்மரிடம் துரியோதனன் புகார் கூறியிருந்ததால், அதன் உண்மை தன்மையைக்  கண்டறிய பீஷ்மர் ஒருசமயம் குருகுலத்திற்கு வந்திருந்தார்).  …

திரைப்படங்கள் நன்மைகள் செய்கின்றனவா? Films Nanmaigal Seikindranavaa? Movies Are Doing Good?

பொழுதுபோக்கு: ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம், அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொழுதுபோக்கைப் பற்றி தனித்தனியாகக்  கட்டுரை எழுதும்படி  சொல்லியிருந்தார்.   மாணவர்களும் புத்தகம் வாசிப்பு, ஓவியம் வரைவது, தோட்டக்கலை என்று பல்வேறு வகையில் எழுதி இருந்தார்கள்.  ஆனால், ஒரு கட்டுரை மட்டும் வகுப்பையே மிகவும்…