பூவா தலையா? Poova Thalaiya? Head or Tail?

பூவா தலையா? Poova Thalaiya? Head or Tail?

இயல்பு: பக்கமிருக்கும் நாவை பதம் பார்க்கும் பற்களும், காணாத இடத்தின் வலியைத் தாளாமல் கலங்கும் கண்களும் ஒரே முகத்தில்தான் இருக்கின்றன.     பூவா, தலையா? சுண்டப்பட்ட நாணயம் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக மண்ணில் வந்து நின்றது.   ஆம்.…
A boy standing in waist deep water in the river at early morning

அடிப்படை அவசியம். Adippadai Avasiyam.

தனியொருவனுக்கு:   வாழ்விடமே இல்லாதோர் எங்கெங்கோ வசிக்கின்றார். வயிற்றுப் பசியைப் போக்கிடவும் உணவுக்காக உழைக்கின்றார்.   உடுத்தியிருந்தால் நகர்ந்து சென்று மற்றது எல்லாம் பெற்றிடுவார். அடிப்படை தேவை பெறுவதற்கே உடனடி தேவை உடை என்றால்,   அரைமனித நிலைதன்னை எந்த நிழலால்…
இயக்கமே மனிதனின் இருப்பு.  Iyakkame Manithanin Iruppu.

இயக்கமே மனிதனின் இருப்பு. Iyakkame Manithanin Iruppu.

நம்பிக்கை: உடைந்துபோன நம்பிக்கை முற்றுப்புள்ளி அல்ல, நம்மை உறுதியாக்கும் தன்னம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி.   வாய்ப்புத் தரும் வாசல்: உலகத்தின் எல்லாச் சாலைகளும் நம் வாசலிலிருந்துதான் துவங்குகின்றன.   இடம் பொருள் அறிதல்: ஆற்று நீரில் அசையும் படகு கரையில் கல்போல் கிடக்கிறது.  …
மாறுகின்ற முகங்கள்.  Maarukindra Mugangal.

மாறுகின்ற முகங்கள். Maarukindra Mugangal.

பயத்தின் முகம்:  ஓட்டுக்குள் ஒளிந்து,  தற்காத்துக்கொள்ளும்  தயக்கமும், முட்களைச் சிலிர்த்தபடி,  தாக்குதலுக்குத் தயாராகும்   பதட்டமும்,  பயத்தின் எல்லைக்குள்  நிறம் மாறுகின்ற  ஒரே முகம்தான்.   வலிமையின் முகம். தடையைத் தாண்டுவதும், தாக்குதலைத் தகர்ப்பதும்;   கணிக்கப்பட்ட நகர்வாக  திடமான வல்லமையோடு  வெளிப்படுவதே   வலிமையின்…
எதிர்நீச்சல்.  Ethirneechchal.

எதிர்நீச்சல். Ethirneechchal.

  பசி! காத்திருக்கும் உணவோடு  விரதமா! உணவுக்காகக் காத்திருக்கும்  பட்டினியா! என்பதை   சூழலும் வாய்ப்புமே     நிர்ணயிக்கின்றன.    தனிமை!  தானே விரும்பும் இனிமையா!  தள்ளப்பட்டக் கொடுமையா! என்பதும் அவ்வாறே தீர்மானிக்கப்படுகின்றது.   போராட்டம். உயிரோடு உறவாடும்  உணர்வுகளுக்கு  உணவாகிப் போகாமல், …
பெற்றோர் என்ற பெற்றவர்கள்.  Parents.Petror Endra Petravarkal.

பெற்றோர் என்ற பெற்றவர்கள். Parents.Petror Endra Petravarkal.

உடலும் உயிரும் தந்தவரைப்  பெற்றோர் என்றே கூறுகின்றார். தந்தது எல்லாம் பெற்றதுதான்  என்றே அப்பெயர் பெற்றாரா!   யாரிடமிருந்து எதைப் பெற்று  பெற்ற கடனை அடைக்கின்றார்! பிள்ளைகள் என்ற பேறு பெற்று அவர்கள் நலனே மனதில் பெற்று   தலைமுறை தாக்கம்…
உங்கள் விருப்பம்.  Ungal Viruppam. Your Choice

உங்கள் விருப்பம். Ungal Viruppam. Your Choice

தொலைக்காட்சியின் ஒரு அறிவிப்பு: "நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது, .. .. .. .. .. .. ..  .. .. .. ..  ..   ..   ..    ..    ..    ..". வியப்புடன் குழந்தை கேட்டது "நாம் பார்த்துக்கொண்டிருப்பது…
The girl hugs the lion

அன்பே கடவுள். Anbe Kadavul.

அணுவினுள் கருவெனச் சுருக்கி, அண்டத்துள் அடங்காமல் பெருக்கி,  இயற்கையின் இயக்கமாகும் இறைவன்  பூசையில் மட்டுமே புகுவது இல்லை. மனதில் கட்டிய கோயிலையும்   மதித்து வந்த இறைவன் அவன்.  மனமே முழுதும் அன்பென்றால்,    அகமே ஆலயம் என்பவன் இறைவன். சிதறடிக்கும் எண்ணங்களைச் …
பாடம் சொல்லும் சுடர் விளக்கு. Paadam Sollum Sudar Vilakku.

பாடம் சொல்லும் சுடர் விளக்கு. Paadam Sollum Sudar Vilakku.

நிமிர்ந்து நில்.   நிமிர்ந்து நின்றால்   சுடரை வளர்க்கும் விளக்கின் எண்ணெய், முழுகி விழுந்தால்  அதுவே விழுங்கும் சுடர்தன்னை. வாழும் சூழலின்   வாய்ப்புக் கண்டு,   நிமிர்ந்து நின்று  செயலாற்று! என    நித்தமும் சொல்லும்  சுடர் விளக்கு.       …
வியப்பின் சிறுதுளிகள்.  Viyappin Siruthuligal.

வியப்பின் சிறுதுளிகள். Viyappin Siruthuligal.

  சிறு புள்ளி போன்ற ஒரு விதைக்குள் வேரும், மரமும், கிளையும், இலையும் ஒளிந்து இருந்தது எப்படியோ! ........................................................................ வண்ணப்பூக்கள் காலை நேரம், வெள்ளைப்பூக்கள் மாலை மலரும் என்று வண்ணத்திற்கும் வாசத்திற்கும் முறை அமைத்தது  யாரோ! ............................................................. விளக்கின் வெளிச்சம் நாடும்…