ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்: திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார்.  அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார்.  இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.  திருநாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த சுகந்தன்…
உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?

உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?

உணர்வுகள்: இயல்பாக நம் மனதில் தோன்றுகின்ற உணர்வுகளும், நாம் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளுமே நாம் உயிர்ப்போடு வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன.  வாழ்க்கையை வடிவமைத்துக் கட்டமைக்கும் சக்திபெற்ற இந்த உணர்வுகளே, அவை வெளிப்படுகின்ற சூழ்நிலைகளில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ செயல்படுவதன் மூலம் பலமாகவோ பலவீனமாகவோ…
Four persons are talking happily with each other

நமக்கு நாம் நட்பாக இருப்பதே முதன்மையான வெற்றி.Being Friendly to Ourselves is the Primary Victory. Namakku Naam Natpaaka Iruppathe Muthanmaiyaana Vetrie.

பரிமாற்றம்: நாம் பிறந்ததுமுதல் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துப் பழகியிருக்கிறோம்.  அவ்வாறு பழகுகின்றவர்களை உறவினர், நண்பர் மற்றும் இந்த நபர் இந்த வகையில் தெரிந்தவர் என்று நமக்குள் சில அடையாளங்களை வைத்திருக்கிறோம்.  இந்த அடையாளங்களோடு சேர்த்து, 'நம்முடைய புரிதலுக்கு ஏற்றபடி' இவர் இப்படிப்பட்ட…
Three persons are talking

மற்றவர்களைப் புரிந்துகொள்வது எளிதா? Matravargalai Purinthukolvathu Elidha? Empathy. Is It Easy To Understanding Others?

புரிதல்: மற்றவர்களை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்? இந்தச் சமூகத்தில் மனமுதிர்ச்சிப் பெற்ற மனிதராக வாழ்வதற்கும்; இதமான வாழ்க்கைச் சூழலுக்கும்; உறவுகளோடு, நண்பர்களோடு சேர்ந்த சுமுகமான உறவுநிலைக்கும்; பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் மற்றவரைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.  ஆனால், அப்படி எல்லோரையும்…
Sky, sea, land all are have their limits

எல்லை என்பது எதுவரை? How much is too much? Ellai Enbathu Ethuvarai?

  உறவுக்கு மரியாதை: குடும்பம், உறவுகள், கல்விக்கூடம், நட்பு, வேலை செய்யும் இடம், தெரிந்தவர், தெரியாதவர் என்று நாம் சந்திக்கும் சகமனிதரிடம் நாம் வெளிக்காட்டும் அணுகுமுறையே அந்த உறவுநிலைக்கு நாம் தருகின்ற மரியாதையாக வெளிப்படுகிறது. *பறவையின் சிறகுகள் போல, ஒரு உறவை…
நேரநிர்வாகம் எப்படி செயல்படுகிறது?  Time Management Eppadi Seyalpadukirathu? TIME TO WISH.

நேரநிர்வாகம் எப்படி செயல்படுகிறது? Time Management Eppadi Seyalpadukirathu? TIME TO WISH.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல நேரம்: ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் பொதுவான கால அளவு.  சிலர் இந்த நேர அளவைப் பயன்படுத்தி வெற்றிக்கான தகுதியைப் பெறுகிறார்கள்.  வேறு சிலர்,…
இயற்கையின் சர்ப்ரைஸ்; வாழ்க்கையில் வாய்ப்பு.  Iyarkaiyin Surprise; Vaazhkkaiyil Vaaippu. Life is Full of Surprises.

இயற்கையின் சர்ப்ரைஸ்; வாழ்க்கையில் வாய்ப்பு. Iyarkaiyin Surprise; Vaazhkkaiyil Vaaippu. Life is Full of Surprises.

உழைப்பின் பரிசு:   ஓர் ஊரில் சிவில் இன்ஜினீயர் ஒருவர் இருந்தார்.  அவர் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பு மிக்க பதவியில், மிகவும் உண்மையாக உழைத்து வந்தார்.  கட்டுமானத்திற்காக அவர் அக்கறையுடன் தேர்ந்தெடுக்கும் பொருட்களின் தரமும், வேலையில் அவருடைய திறமையும் அந்த…
அனுபவத்தால் அன்பின் எல்லை வளரும்.  Anubavaththaal Anbin Ellai Valarum.The Boundary of Love Would Grow By Experience.

அனுபவத்தால் அன்பின் எல்லை வளரும். Anubavaththaal Anbin Ellai Valarum.The Boundary of Love Would Grow By Experience.

ஓர் ஊரில் சுந்தரம் என்ற சிறுவன் இருந்தான்.  ஒருநாள் அவன் வீட்டுக்கு முன்பு நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.  அப்போது ஒரு கிளி பறக்க முடியாமல் சுந்தரத்தின் அருகில் வந்து விழுந்தது.  அந்தக் கிளியைக் கையில் எடுத்த சுந்தரம் அதன் காலில் காயம்…
தன்னம்பிக்கை தேவதை ஹெலன் கெல்லர். Thannambikkai Dhevathai Helen Keller. Power of Positiveness.

தன்னம்பிக்கை தேவதை ஹெலன் கெல்லர். Thannambikkai Dhevathai Helen Keller. Power of Positiveness.

தனிமை: உடல்நிலையில், மனநிலையில், வாழ்க்கை அமைப்பில் என மனிதர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், வாழ்நாள் போராட்டமாகவும் அமைந்து விடுவதுண்டு.  சந்திக்கும் ஒருநாளைகூட சாதாரண நாளாகக் கடந்து செல்ல முடியாத இந்தச் சவாலான வாழ்க்கையில், திடமான தன்னம்பிக்கையும், மலைபோன்ற மனஉறுதியும்தான்  சுவாசமாகச் செயல்படுகிறது. …
Holding hands with care

அன்பு எனப்படுவது யாதெனின். Anbu Enappaduvathu Yaathenin. What is Love?

அன்புமொழி:  தன்னைப் போல பிறரை என்னும்  தன்மை வேண்டுமே  அந்தத் தன்மை வர உள்ளத்திலே  கருணை வேண்டுமே!  என்ற பாடலைக் கேட்டிருப்போம்.  இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை உணர்ந்து…