ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்: திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார்.  அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார்.  இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.  திருநாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த சுகந்தன்…
Tip of the iceberg

மௌனத்தில் எத்தனை நிறங்கள்! Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

எண்ணங்களின் வண்ணங்களை  வார்த்தெடுக்கும் பட்டறையின்    வளையாத வானவில்.   ஓசையற்ற மெட்டுக்கு  உணர்வுகள் எழுதும்  மென்மையான கவிதை.   கரைக்கின்ற நீரிலும் கரையாதப் பனிக்கட்டி, மிதக்கின்ற பிடிவாதம்.   யாரோ வந்து திறக்கும்வரை முத்துகளைக் காட்டாமல் மூடியிருக்கும் சிப்பி.  …
awarness

நலம் தரும் சிந்தனைகளும், சிறப்புகளும். Nalam Tharum Sinthanaigalum, Sirappugalum. Way of Thoughts to Get Wellness.

உடல்நலம்: பலவகையான காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு இருந்தாலும், நம்முடைய விருப்பத்திற்கு ஏற்பவும், உடல்நலனுக்கு ஏற்றவகையிலும் உள்ள சிலவற்றை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்து வாங்குகிறோம்.  அவ்வாறு நாம் விலைகொடுத்து வாங்கிய காய், கனிகள் சத்தானவையாக இருந்தாலும் அவற்றை நேரடியாக அப்படியே எடுத்து உண்பதில்லை.…
A boy in visualization

மனம் என்னும் மாளிகை. Manam Ennum Maaligai. Mind is Like Home.

நுழைவு வாயில்: பெரிய மாளிகை வீடுகளின் வெளியே நுழைவு வழியில் வாயிற்காவலர் இருப்பார்.  அவர், அந்த மாளிகையின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள் என்று அந்த மாளிகையில் இருப்பவர்களையும், தொடர்ந்து உள்ளே வருபவர்களையும் நன்கு அறிந்திருப்பார். அவர்களைத் தவிர…
எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும்.  Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.

எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும். Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.

எண்ணங்கள்: பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் ஒரு மாணவன், அன்று நடந்த போட்டியில் தன்னுடைய அணியின் தோல்விக்குத்  தானே முக்கியக் காரணம் என்று தன் நண்பர்களிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டான்.   அவனுக்கு ஆறுதலாக…
எதிர்நீச்சல்.  Ethirneechchal.

எதிர்நீச்சல். Ethirneechchal.

  பசி! காத்திருக்கும் உணவோடு  விரதமா! உணவுக்காகக் காத்திருக்கும்  பட்டினியா! என்பதை   சூழலும் வாய்ப்புமே     நிர்ணயிக்கின்றன.    தனிமை!  தானே விரும்பும் இனிமையா!  தள்ளப்பட்டக் கொடுமையா! என்பதும் அவ்வாறே தீர்மானிக்கப்படுகின்றது.   போராட்டம். உயிரோடு உறவாடும்  உணர்வுகளுக்கு  உணவாகிப் போகாமல், …
நேற்று, இன்று, நாளை.  Netru, Indru, Naalai. Be In The Moment.

நேற்று, இன்று, நாளை. Netru, Indru, Naalai. Be In The Moment.

காலம் சொல்லும் பாடம்: நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம். இன்று என்பது நிகழ்காலத்தில் காலூன்றி,…
ஏணியாகும் எண்ணங்கள்:  Eniyaagum Ennangal. Thoughts Raising the Quality.

ஏணியாகும் எண்ணங்கள்: Eniyaagum Ennangal. Thoughts Raising the Quality.

நம்முடைய எண்ணங்களே நம்முடைய உயர்வுக்கும் பின்னடைவுக்கும்  காரணமாக இருக்கின்றன.  தீதும் நன்றும் பிறர் தருவதால் வராது  என்றும், அவை நம்முடைய எண்ணங்களின் விளைவால் ஏற்படுகின்றன என்றும் கற்றறிந்த, அனுபவமிக்கப் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் நம்முடைய வாழ்க்கையில் பிறருடைய தாக்கங்கள் இருக்காதா என்று யோசிக்கலாம்,…
எண்ணங்கள் என்ன சொல்கின்றன?  Ennangal Enna Solkindrana? Thought Says The Way To Go.

எண்ணங்கள் என்ன சொல்கின்றன? Ennangal Enna Solkindrana? Thought Says The Way To Go.

வாய்ப்பே வரம்:  ஒரு ஊரில் வீரன், சூரன் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள்.  ஒருநாள் இருவரும் தங்களுடைய குதிரைகளில் காட்டுவழியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.  மாலை நேரம் ஆகிவிட்டதால் தங்கள் குதிரைகளுக்குத் தேவையான உணவும், நீரும் கொடுத்துவிட்டு, இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து…
விடுதலையும், சுதந்திரமும் .  Viduthalaium, Suthanthiramum. Wish You Happy New Year.

விடுதலையும், சுதந்திரமும் . Viduthalaium, Suthanthiramum. Wish You Happy New Year.

அனைவருக்கும்  இனிய   புத்தாண்டு   நல்வாழ்த்துகள். வளர்ச்சி: இந்தப் புத்தாண்டு சிறப்பான காலமாக அமைந்து, உலக மக்கள் அனைவருக்கும்  வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தரவேண்டும் என்பதே நமது ஒருமித்த எண்ணமாக ஒலிக்கிறது. கடந்த காலச் சூழலினால், போன்சாய் மரங்களைப் போல குறுக்கிக் கொண்ட வாழ்க்கையை, இனி வரும் காலங்களில்…