மாற்றங்கள். Maatrangal.

    காலம்: இளமையின் பிரகாசத்தில்  அனுபவ நட்சத்திரங்கள்  கண்ணுக்குத் தெரிவதில்லை இதனால் ஏதும் பாதகமில்லை. ஆனால்,   இரவில் சூரியன் இருப்பதுமில்லை.   இதுவும் இயற்கைதான்  மறுப்பதற்கில்லை.   செயல்பாடு:   குகையில் பிறந்து,  கூடி வளர்ந்து,   இனத்தில் ஒன்றாய்  தெரிந்தாலும்,   தனக்கேற்ற…

உணர்வுகள். Unarvukal.

    அடக்குமுறை: சின்னஞ்சிறு நெருப்பும்  காட்டுத் தீயாக மாறலாம். உலகின் ஏதேனுமொரு மூலையில், ஏதேனுமொரு கூட்டில்,  எரிந்துகொண்டிருக்கும்  நெருப்பின் வேர்,  தொடர் நிகழ்வாகவே   தூண்டப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும்  அணைத்துவிடலாம்  என்கிற  அலட்சியமான நம்பிக்கையில்.   முதுமை: கனவுகள் கரைந்துபோன   முதுமையின்…

காற்றே! உண்மையான உன் பெயரைச் சொல்லு. Kaatre! Unmaiyaana Un Peyarai Sollu.

  உயிருக்கு உணவானால் மூச்சு என்றார்  வார்த்தையாகக் கடக்கும்போது பேச்சு என்றார்  உடலின் உயிரை உணர்த்திடும் காற்றே  உண்மையான உன் பெயரைச் சொல்லு.   எரியும் நெருப்பை ஏற்றிடும் காற்றே   நெருப்பை அணைக்கும் நீரிலும் காற்றே  குழந்தையின் சிரிப்பில் தெறிக்கும் காற்றே…

கரையாத நினைவுகள். Karaiyaatha Ninaivukal.

  வடையின் வாசனையும்  உருளைக்கிழங்கு வருவலும்  உடனே தெரிந்துகொண்டு  வேகமாக வந்து நிற்பாய்.    ஆறும்வரை பொறுமையின்றி அப்போதே வேண்டுமென்று  அவசரம் காட்டியே   அக்கா! என அழைப்பாய்.    காலை நேர பிஸ்கட்டும்,  குவளையில் நீரும் என்று  கொஞ்சலாகக் கேட்டு நீ …

பூனைக்குட்டி கத்துகிறது. PoonaiKutti Kaththukirathu.

    மதில்சுவர் கடந்த,  பக்கத்து வீட்டுத் தோட்டத்தில்,  செம்பருத்தி செடியின்  இரண்டடி உயரக் கிளையை  இறுக்கமாகப் பிடித்துத் தொங்கியபடி,  பூனைக்குட்டி கத்துகிறது!   பயத்தின் பற்றுதலை  விடுவதற்குத் துணிந்தால்,  விடுதலையின் தொடக்கம் காலடியில்தான் இருக்கிறதாம்!  விடாமல்  கத்துகிறது பூனைக்குட்டி!  …

சுட்டியின் டச். Chuttiyin Tuch.

  குழந்தையும் தெய்வமும். யார் சொன்னது, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று? கடவுள் சிலையைக்  குழந்தை தொட்டதும், டோன்ட் டச்! என்றது ஒரு குரல். குட் டச் தானே? குழப்பத்தில் கேட்டது  மற்றொரு குழந்தை. குழந்தைத்தனமாக.   

நினைவில் நின்ற முகம். Ninaivil Nindra Mugam.

    புதிதாய்ச் சேர்ந்த பள்ளியில்  புத்தம்புது மாணவி நான். வரிசையாகப் பிள்ளைகள்!  வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்! புரியாத சத்தமும்,  அறியாத முகங்களும் ...., மிரட்சியோடு திரும்பிப் பார்த்தேன்  அழைத்து வந்த அம்மாவைக் காணவில்லை!   அம்மா...! என அழைத்தபடி  நான் ஓடிய…

நேரநிர்வாகம் எப்படி செயல்படுகிறது? Time Management Eppadi Seyalpadukirathu? TIME TO WISH.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.   நல்ல நேரம்: ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் பொதுவான கால அளவு.  சிலர் இந்த நேர அளவைப் பயன்படுத்தி வெற்றிக்கான தகுதியைப் பெறுகிறார்கள்.  வேறு…