ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்: திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார்.  அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார்.  இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.  திருநாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த சுகந்தன்…
The boys playing with building blocks

மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness. Magizhchchikku Oru Monitor.

மகிழ்ச்சி: மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நம்முடைய மனதில்தான் இருக்கிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.  ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக நம்ப முடியாத மனநிலையில்தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம்.  "மகிழ்ச்சி" என்கிற நம்முடைய வரையறைக்குள் பொருந்தாத சூழ்நிலைகளை மகிழ்ச்சியாகப் பார்க்கும் மனநிலை…
அதிர்ஷ்டத்தின் சாவி. சிந்தனைக்குச் சில செய்திகள். Lucky Bear. Things for Think. Sinthanaikku Sila Seithigal.

அதிர்ஷ்டத்தின் சாவி. சிந்தனைக்குச் சில செய்திகள். Lucky Bear. Things for Think. Sinthanaikku Sila Seithigal.

நம்பிக்கைகள்: என்னுடைய சிறு வயதில் ஒருநாள், நான் என் தந்தையுடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தேன்.  அப்போது கடைத்தெருவில் ஒருவன் ஒரு சிறிய கரடியை மரத்தடியில் கட்டிவைத்துக்கொண்டு அந்தக் கரடியின் முடியை மோதிரமாக அணிந்துகொண்டால் அதிர்ஷ்டம் என்று சத்தமாகக் கூவிக்கொண்டிருந்தான்.  அதை நம்பி நான்குபேர்…
மனம் என்னும் மாஸ்டர் கீ. Mind is the Master Key. Manam Ennum Master Key.

மனம் என்னும் மாஸ்டர் கீ. Mind is the Master Key. Manam Ennum Master Key.

மனநிலை: ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெவ்வேறு வகையான தேவைகள் இருக்கின்றன.  அந்தத் தேவைகள் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கண்ணுக்கு முன்னால் இருக்கும் கேரட்டை உண்பதற்கு ஓடுகின்ற வண்டிக்குதிரை போல நாமும் நம்முடைய தேவைகளை முன்னிறுத்தி வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.  இதனால்…
A butterfly sits on a flower with spreaded wings

விடாமுயற்சியால் விளைகின்ற வாய்ப்பு சிறந்த வரம். Opportunity is Great Boon When Getting By the Perciverance. Vidaamuyarchiyal Vilaikindra Vaaippu Sirandha Varam.

வாழ்க்கையின் சிறப்பு:  ஒரு ஊரில், குடிநீரைத் தேடி நீண்ட தூரம் நடந்து களைப்போடு இருந்த குதிரை ஒன்று அங்கிருந்த ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டது.  அந்த பள்ளம் சற்று ஆழமாக இருந்ததால் குதிரையால் மேலே ஏறி வரமுடியாமல் தவித்தது. பசியும் தாகமும்…
உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?

உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?

உணர்வுகள்: இயல்பாக நம் மனதில் தோன்றுகின்ற உணர்வுகளும், நாம் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளுமே நாம் உயிர்ப்போடு வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன.  வாழ்க்கையை வடிவமைத்துக் கட்டமைக்கும் சக்திபெற்ற இந்த உணர்வுகளே, அவை வெளிப்படுகின்ற சூழ்நிலைகளில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ செயல்படுவதன் மூலம் பலமாகவோ பலவீனமாகவோ…
The elder handover the world to the younger one

மிகச் சிறந்த அறிவுரை. The Best Advice. Mika chirandha Arivurai

அறிவுரைகள்:  மனிதன் உலகத்தில் தோன்றிய நாள்முதல், தான் அறிந்துகொண்ட, கற்றுக்கொண்ட தகவல்களைத் தன்னுடைய குழுவினருடன் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறான்.  இந்தத் தகவல்கள், குழுவினர் தங்கள் முயற்சியில் எளிதாக பயனடையும் வகையில் வழிகாட்டுதலாகவோ, ஆபத்திலிருந்து காக்கும் எச்சரிக்கையாகவோ அமைந்து, கூடிப் பயன்பெறும்…
இலட்சியக் கனவுகள் மெய்ப்பட வேண்டும்: Ideal Dreams Must Come True: Latchiya Kanavugal Meippada Vendum.

இலட்சியக் கனவுகள் மெய்ப்பட வேண்டும்: Ideal Dreams Must Come True: Latchiya Kanavugal Meippada Vendum.

  சிந்தனைகளின் ஆக்கம்:  ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையைக் குறித்து பலவிதமான கனவுகள் இருக்கின்றன.  அவ்வாறு தோன்றும் பல கனவுகளுள் ஒருசில கனவுகள் சிறந்த இலட்சியங்களாகவும் உருவாகின்றன.  அவ்வாறு கனவு நிலையில் உருவாகும் ஒரு இலட்சியம் பலவிதமான சூழ்நிலைகளையும், பல படிநிலைகளையும்…
தன்னம்பிக்கையும், தைரியமும் யாருக்கு அதிகமாக வேண்டும்? Who Needs More Confidence and Courage ? Thannambikkaiyum Dhairiyamum Yaarukku Adhigamaaga Vendum?

தன்னம்பிக்கையும், தைரியமும் யாருக்கு அதிகமாக வேண்டும்? Who Needs More Confidence and Courage ? Thannambikkaiyum Dhairiyamum Yaarukku Adhigamaaga Vendum?

சமூகம்:  ஒரு வகுப்பில் உள்ள ஆசிரியர் அனைவருக்கும் பொதுவாகவே பாடம் நடத்தினாலும், அவர் கூறுகின்ற கருத்துகளை மாணவர்கள் அவரவர் தன்மைக்கு ஏற்பவே உள்வாங்குகிறார்கள்.  அதுபோலவே வாழ்க்கை நெறிகள், பண்புகள் போன்ற நல்ல ஒழுக்கங்கள் சான்றோர்களால் பலவகையில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவற்றை பின்பற்றுவது…
மனநிலை, சூழ்நிலையை மாற்றுகிறதா?  Mananilai, Soozhnilaiyai Maatrukiratha?  Can Mindset Change the Situation?

மனநிலை, சூழ்நிலையை மாற்றுகிறதா? Mananilai, Soozhnilaiyai Maatrukiratha? Can Mindset Change the Situation?

உண்மை கதை :  நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய பள்ளியில் நடந்த விழாவிற்கு வந்த ஒரு சிறப்பு விருந்தினர், மாணவர்களுக்கு ஒரு கதை கூறினார்.  அது தன்னுடைய கிராமத்தில் இருந்த ஒரு நண்பனுடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வு என்றும் கூறினார். …