வாழ நினைத்தால் வழிகள் பிறக்கும். Vaazha Ninaiththaal Vazhigal Pirakkum. Where there’s a will, there’s way.

  ஐஸ்க்ரீம் கோன். இத்தாலியைச் சேர்ந்த Italo Marchiony என்பவர் ஒரு ஐஸ்க்ரீம் வியாபாரி.  இவர் சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஐஸ்கிரீம் நிரப்பி விற்பனை செய்து வந்தார். அந்த ஐஸ்கிரீம் கோப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்வதும், சிலசமயங்களில் அவை உடைந்து விடுவதும் அவருடைய வியாபாரத்திற்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது.  …

சோதனையைச் சாதனையாக மாற்றியவர். Sothanaiyai Saathanaiyaaka Maatriyavar. Mountain man of India.

தன் வழியில் பொதுவழி  படைத்தவர்: வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம்.  ஆனால், தாகம் எடுப்பதே சோதனை என்றும், அதற்குத் தண்ணீர் குடிப்பதே சாதனை என்றும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நாம் பெரும்பாலும் மறந்து விடுகின்ற உண்மை. பீஹாரில்…

எல்லை என்பது எதுவரை? How much is too much? Ellai Enbathu Ethuvarai?

உறவுக்கு மரியாதை: குடும்பம், உறவுகள், கல்விக்கூடம், நட்பு, வேலை செய்யும் இடம், தெரிந்தவர், தெரியாதவர் என்று நாம் சந்திக்கும் சகமனிதரிடம் நாம் வெளிக்காட்டும் அணுகுமுறையே அந்த உறவுநிலைக்கு நாம் தருகின்ற மரியாதையாக வெளிப்படுகிறது. *பறவையின் சிறகுகள் போல, ஒரு உறவை மேம்படுத்த…

எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும். Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.

எண்ணங்கள்: பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் ஒரு மாணவன், அன்று நடந்த போட்டியில் தன்னுடைய அணியின் தோல்விக்குத்  தானே முக்கியக் காரணம் என்று தன் நண்பர்களிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டான்.   அவனுக்கு ஆறுதலாக…

எளிமை வலிமையாவது எப்போது? Elimai Valimaiyaavathu Eppothu? Simplicity Becomes Strength.

எளிமை: உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை, கல்வி, பொருளாதாரம், பதவி, ஆளுமை போன்றவை எளிய நிலையில்தான் உள்ளது.  இத்தகைய சாதாரண நிலையிலும் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கோடு சீராக வாழ்வதற்கு எளிமை எனும் பண்பு இயல்பான அடிப்படை கருவியாகச்…

பூவா தலையா? Poova Thalaiya? Head or Tail?

இயல்பு: பக்கமிருக்கும் நாவை பதம் பார்க்கும் பற்களும், காணாத இடத்தின் வலியைத் தாளாமல் கலங்கும் கண்களும் ஒரே முகத்தில்தான் இருக்கின்றன.     பூவா, தலையா? சுண்டப்பட்ட நாணயம் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக மண்ணில் வந்து நின்றது.   ஆம்.…

அடிப்படை அவசியம். Adippadai Avasiyam.

  தனியொருவனுக்கு:   வாழ்விடமே இல்லாதோர் எங்கெங்கோ வசிக்கின்றார். வயிற்றுப் பசியைப் போக்கிடவும் உணவுக்காக உழைக்கின்றார்.   உடுத்தியிருந்தால் நகர்ந்து சென்று மற்றது எல்லாம் பெற்றிடுவார். அடிப்படை தேவை பெறுவதற்கே உடனடி தேவை உடை என்றால்,   அரைமனித நிலைதன்னை எந்த…

இயக்கமே மனிதனின் இருப்பு. Iyakkame Manithanin Iruppu.

நம்பிக்கை: உடைந்துபோன நம்பிக்கை முற்றுப்புள்ளி அல்ல, நம்மை உறுதியாக்கும் தன்னம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி.   வாய்ப்புத் தரும் வாசல்: உலகத்தின் எல்லாச் சாலைகளும் நம் வாசலிலிருந்துதான் துவங்குகின்றன.   இடம் பொருள் அறிதல்: ஆற்று நீரில் அசையும் படகு கரையில் கல்போல் கிடக்கிறது.  …

மாறுகின்ற முகங்கள். Maarukindra Mugangal.

    பயத்தின் முகம்:    ஓட்டுக்குள் ஒளிந்து,  தற்காத்துக்கொள்ளும்  தயக்கமும், முட்களைச் சிலிர்த்தபடி,  தாக்குதலுக்குத் தயாராகும்   பதட்டமும்,  பயத்தின் எல்லைக்குள்  நிறம் மாறுகின்ற  ஒரே முகம்தான்.   வலிமையின் முகம்.   தடையைத் தாண்டுவதும், தாக்குதலைத் தகர்ப்பதும்;   கணிக்கப்பட்ட நகர்வாக …

எதிர்நீச்சல். Ethirneechchal.

    பசி! காத்திருக்கும் உணவோடு  விரதமா! உணவுக்காகக் காத்திருக்கும்  பட்டினியா! என்பதை   சூழலும் வாய்ப்புமே     நிர்ணயிக்கின்றன.    தனிமை!  தானே விரும்பும் இனிமையா!  தள்ளப்பட்டக் கொடுமையா! என்பதும் அவ்வாறே தீர்மானிக்கப்படுகின்றது.   போராட்டம். உயிரோடு உறவாடும்  உணர்வுகளுக்கு  உணவாகிப்…