A small bird in yellow colour sitting on branch

நினைத்ததை நடத்தி முடிப்பவர் யார்? Ninaiththathai Nadaththi Mudippavar Yaar? Who Can Achieve What They Think?

நமக்கு நாமே: ஒரு சோளக்காட்டில் குருவி ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளோடு  இருந்தது.  அப்போது ஒருநாள் இரை தேடுவதற்காகத் தாய்க்குருவி வெளியே சென்ற நேரத்தில் சோளக்காட்டிற்கு இருவர் வந்தார்கள்.  அவர்களுள் ஒருவர், சோளக்கதிர் நல்ல பருவத்திற்கு வந்து விட்டது.  எனவே, அறுவடை செய்வதற்குத் தகுந்த வேலையாட்களை நாளை…
The Indian money displays like round shaped fan

அன்பு வங்கியில் சேமிக்க முடியுமா? Love Bank’il Semikka Mudiyuma? Can We Save in Love Bank?

கவியரசர் கன்ணதாசன்: "பருத்தி என்றொரு செடி வளர்ந்தது  பருவப் பெண்ணைப் போலே - அந்தக்  கரிசல் கழனிமேலே - அது  சிரித்த அழகில் காய் வெடித்தது  சின்ன குழந்தை போலே - அந்த  வண்ணச் செடியின் மேலே!..." "சலவை செய்து வாசம்…
A man carries his luggage on his shoulder

மனம் சுமைதாங்கி அல்ல. Manam Sumaithaangi Alla. The Mind is Not a Stress Holder.

சிந்தனைக்குச் சிறு கதை: ஓர் ஊரில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எப்போதும் ஐந்தாறு சிறு கற்களைத் தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தான்.   யாராவது அதைத் தூக்கிப்போடச் சொன்னாலும் போடமாட்டான்.  அவன் எங்குச் சென்றாலும் அந்தக் கற்களையும் கூடவே எடுத்துச்சென்று அதைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வான்.…
A girl and a woman doing exercise

மனநலம் காக்கும் குண நலன்கள்: Mana Nalam Kaakkum Kuna Nalangal: The Traits to Protect Mental Health.

மனநலம்: உடல்நலம் காப்பதற்குச் சரிவிகித உணவும், அளவான உடற்பயிற்சியும் உதவுவது போல, மனநலம் காப்பதற்கு நல்ல சிந்தனைகளும், சரியான அணுகுமுறைகளும் அவசியமாகிறது. மனச்சோர்வு ஏற்படுத்துகின்ற சில சூழ்நிலைகளை மனவுறுதியோடு கடந்து செல்வதற்குத் தேவையான சில குணநலன்களை இன்றைய நம் சிந்தனையில் பார்க்கலாம். பொறுமை: பெரும்பாலான நேரங்களில்…
Displaying colourful laser lights

மென்மையும், வன்மையும். Menmaiyum, Vanmaiyum. Gentleness and Boldness.

மென்மை: ஒருநாள் ஒளவையார் நீண்ட தூரம் நடந்துவந்த களைப்பால் ஒருவீட்டின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாறினார்.   அது அழகான சிலம்புகளை அணிந்திருக்கும் சிலம்பி எனும் நடனமாதின் வீடு.  அந்த வீட்டின் சுவற்றில், "தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே-" என்று ஒரு…
A lying down tiger looking with cub on its back

ஹீரோக்கள் சந்திக்கும் வில்லன்கள். Herokkal Santhikkum Villaingal. Heroes VS Villains.

வில்லன்கள்: நாம் காணும் திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகன் நல்ல பண்புகளோடும், தைரியமும் உள்ளவனாக அனைவரும்  விரும்பும் வகையிலும் இருப்பான்.  அவனுடைய வெற்றியையும், புகழையும் கண்டு பொறாமைப்படும் ஒருவன் வில்லனாக உருவெடுப்பான்.  அவன் எப்போதும் கதாநாயகனுக்குத் தொந்தரவு செய்து அவனுடைய புகழைக் கெடுக்கும்…
A man sitting with laptop with the background of question words on world map.

இந்தக் கேள்விக்கு என்ன பதில்? Intha Kelvikku Enna Bathil? What is the Answer to this Question?

உங்களுக்கு என்ன வேண்டும்?   இந்த ஒரு கேள்வி,  பல்வேறு இடங்களில், பலவிதமான சூழ்நிலைகளில், பலவகையான மனிதர்களிடம், நாம் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி.  இந்தக் கேள்விக்கான பதில்தான், நாம் யார் என்று 'உலகிற்கு நம்மை வெளிப்படுத்துகிறது'.  உணவகமோ, கடையோ, விண்ணப்பமோ, உறவோ, பிரார்த்தனையோ எதுவாக இருந்தாலும் இந்தக் கேள்விதான்…
A boy receiving gift box

உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது? Unmaiyaana Makizhchchi Ethil Irukkirathu? Where in Lies True Happiness.

தேடல்: மகிழ்ச்சிக்கான தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும்  வெவ்வேறாக இருக்கிறது.  மேலும், ஒரு குறிப்பிட்ட வயதில் மகிழ்ச்சி என நினைப்பது பின்னாளில் சலிப்பைத் தரலாம்.  ஒருவர் மகிழ்ச்சிக்காக ஓடி ஓடி தேடும் பொருளை மற்றொருவர் வேண்டாம் என்று உதறித் தள்ளலாம்.  அப்படியானால் பொதுவான, நிலையான,…
The big tree

கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும். Katrukkoduppathum, Katrukkolvathum. Teaching and Learning.

சின்னஞ்சிறு கதை: சிறுவர்களாக இருந்த, பாண்டவர்கள் ஐவரும், கெளரவர்கள் நூறுபேரும் சேர்ந்து துரோனரிடம் குருகுலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம் அது.  (கற்றுக்கொடுக்கும் முறையில் துரோணர் பாரபட்சம் காட்டுவதாக பீஷ்மரிடம் துரியோதனன் புகார் கூறியிருந்ததால், அதன் உண்மை தன்மையைக்  கண்டறிய பீஷ்மர் ஒருசமயம் குருகுலத்திற்கு வந்திருந்தார்).  …
The twin boys

தனித்துவமே மனித குலத்தின் மகத்துவம். Thaniththuvame Manitha Kulaththin Makaththuvam. Individuality is the Greatness of Mankind.

தனித்துவம்: உலகில் கோடிக்கணக்கான  மக்கள்தொகை இருந்தாலும், ஒருவர் மற்றவரைப் போல இருப்பதில்லை.  இரட்டையர்களாக இருந்தாலும் தனித்துவமான கைரேகையைப் போலவே,  தோற்றத்திலும், சிந்தனையிலும், செயலிலும் சிறிதளவேனும் வேறுபட்டு இருக்கின்றனர். நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புத் தன்மைப் பெற்றிப்பது போலவே, மனிதர்களும் தங்களது தனித்தன்மையால் பலகோடி  ரத்தினங்களாக…