சுயஅன்பு (self-love) வளர்ச்சிக்குத் துணை செய்கிறதா? Is It Self-love Helpful to Growth? SuyaAnbu Valarchchiku Thunai Seikirathaa?

சுயஅன்பு (self-love) வளர்ச்சிக்குத் துணை செய்கிறதா? Is It Self-love Helpful to Growth? SuyaAnbu Valarchchiku Thunai Seikirathaa?

சுயஅன்பு (self love) :  நமக்கு நாம் முதல் நட்பாக இருந்து நம்மிடம் அன்பாகப் பழகும் முதல் நபராக நாம் இருப்பதுதான் சுயஅன்பு  என்று சுருக்கமாகக் கூறிவிடலாம்.   நமக்கு நன்மை செய்யும் இந்த சுயஅன்பு, கூடுவதும் குறைவதுமாக எல்லைமீறும்போது மனம் devil's workshop…
மாற்றி யோசித்த மங்கை. Maatri Yosiththa Mangai. The Lady with Lateral Thinking.

மாற்றி யோசித்த மங்கை. Maatri Yosiththa Mangai. The Lady with Lateral Thinking.

வெனிஸ் நகரத்து வணிகன்: ஷேக்ஸ்பியர்(Shakespeare) எழுதிய The Merchant of Venice என்ற நாடகத்தையும் அதில் வரக்கூடிய திருப்பங்களையும், திருப்பத்திற்குக் காரணமான கதாபாத்திரங்களையும் நம்மால் என்றுமே மறக்க முடியாது.   இந்த நாடகத்தின் கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்துகின்ற முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் நிறைய இருக்கின்றன.  அவற்றுள்…
நேர்மறை சிந்தனைகளும் நேர்மறை பலன்களும்.Nermarai Sinthanaigalum Nermarai Palangalum. Positive Thinking and Positive Results.

நேர்மறை சிந்தனைகளும் நேர்மறை பலன்களும்.Nermarai Sinthanaigalum Nermarai Palangalum. Positive Thinking and Positive Results.

சிந்தனைகள்:   இயல்பாகச் சிந்திக்கும் சிந்தனைகளில் சில சிந்தனைகள் ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்குக் காரணமாக இருக்கின்றன.  சில சிந்தனைகள் செயல்படுவதற்குத் தடையாக இருக்கின்றன.  இவ்வாறு சிந்தனைகளால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தே அவற்றை நேர்மறையானவை, எதிர்மறையானவை, அதீத சிந்தனை என்று வகைப்படுத்திக் கூறுகிறார்கள்.  அனைவருக்குமே இந்தவகை …
நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

வீடு: வீடு என்ற சொல் இல்லம், இல்லறம் என்ற இரண்டு விதமான அபிப்பிராயங்களைத் தாங்கி நிற்கிறது.   1.இல்லம் (House):  இல்லம் என்பது அதன் இருப்பிடம், தோற்றம், அமைப்பு, பொருளாதார மதிப்புப் போன்ற கட்டடத்தின் தன்மையாக, புறப்பொருளாக, வசிப்பிடமாக வெளிப்படுகின்றது.  மேலும், தனக்குள்…
மற்றவர்களைப் புரிந்துகொள்வது எளிதா? Matravargalai Purinthukolvathu Elidha? Empathy. Is It Easy To Understanding Others?

மற்றவர்களைப் புரிந்துகொள்வது எளிதா? Matravargalai Purinthukolvathu Elidha? Empathy. Is It Easy To Understanding Others?

புரிதல்: மற்றவர்களை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்? இந்தச் சமூகத்தில் மனமுதிர்ச்சிப் பெற்ற மனிதராக வாழ்வதற்கும்; இதமான வாழ்க்கைச் சூழலுக்கும்; உறவுகளோடு, நண்பர்களோடு சேர்ந்த சுமுகமான உறவுநிலைக்கும்; பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் மற்றவரைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.  ஆனால், அப்படி எல்லோரையும்…

நண்பர்களும், நட்பும். Nanbargalum, Natpum. Friends and Friendship.

நட்பு எனும் நாகரிகம்: பிறப்பால் ஏற்பட்ட உறவுகள் எவையும் நாம் தேர்ந்தெடுத்து அமைவதில்லை.  தேர்ந்தெடுக்கப்படும் உறவுகள் எல்லாம் நட்பாய் மலர்வதில்லை.  அன்பால் இணைந்த இத்தகைய உறவுகளும் நட்போடு பழகும்போது அந்த உறவு மேலும் பலப்படும் என்பதால் அன்பினும், நட்பு உயர்ந்த நாகரிகமாகப்…

அனுபவங்கள் நடைமுறையில் எவ்வாறு பயன்படுகின்றன? Anubavangal Nadaimuraiyil Evvaaru Payanpadukindrana? How Experiences are Used in Practice?

அனுபவம் என்றால் என்ன? ஒரு சூழ்நிலையில் நடக்கும் ஒரு நிகழ்வு பலருக்குப் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  அதிலிருந்து கற்றுக்கொள்வதும் அனைவருக்கும் ஒரே விதமாக இல்லாமல், அவரவர் புரிதலுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாகப் பதிவாகிறது. இதை எளிமையாக விளக்குவதற்குத் அன்புபாவங்கள்,நடைமுறை,துளிகள்,தன்னம்பிக்கை,குரங்குகள்,குள்ள,வியாபாரி,முன்னோர்,தூண்டுதல்,வலிமை,கவனம்,பயன்படுத்துதல்,சிறப்பு,மதிப்பு,புதுமை,துணையாக ஒரு…

👍எண்ணம்போல் வாழ்வு என்பது உண்மையா? Ennampol Vaazhvu Enbathu Unmaiya? Is It True Life Is As Thought?

எண்ணம்: உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நிலையிலிருந்து மேலும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் மிகக் கடினமாக உழைக்கிறார்கள்.  இருந்தாலும் எண்ணியது போன்ற முன்னேற்றத்தை எல்லோராலும் பெறமுடிவதில்லையே, இதற்கு என்ன காரணம்?   மேலும், குறிக்கோளை நோக்கி உழைப்பதில் அவர்களுக்குள் பெரிதாக எந்த வேறுபாடும்…

வாய்ப்புக்குள் ஒளிந்திருக்கும் வளமான வாழ்க்கை. Vaaippukkul Olinthirukkum Valamaana Vaazhkkai. Prosperous Life May hide in Opportunity.

1837ல் இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் (Robert Augustus Chesebrough) தன் இளவயதில் எண்ணெய் பிரித்தெடுக்கும் வேதியியல் துறையில் பணி செய்துகொண்டிருந்தார்.  கெரசின் என்ற எரிபொருளைச் சுத்தம் செய்யும் வேலை செய்துகொண்டிருந்த ராபர்ட் அப்பணியைச் சில காரணங்களால் இழக்க நேரிட்டது.   அப்போது, பெட்ரோலியம்…

வாழ நினைத்தால் வழிகள் பிறக்கும். Vaazha Ninaiththaal Vazhigal Pirakkum. Where there’s a will, there’s way.

  ஐஸ்க்ரீம் கோன். இத்தாலியைச் சேர்ந்த Italo Marchiony என்பவர் ஒரு ஐஸ்க்ரீம் வியாபாரி.  இவர் சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஐஸ்கிரீம் நிரப்பி விற்பனை செய்து வந்தார். அந்த ஐஸ்கிரீம் கோப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்வதும், சிலசமயங்களில் அவை உடைந்து விடுவதும் அவருடைய வியாபாரத்திற்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது.  …